2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கச்சதீவு விடயம் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை இல்லை:-எஸ்.எம்.கிருஷ்ணா

Super User   / 2009 டிசெம்பர் 08 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு விவகாரம்  தொடர்பில் இலங்கையுடன் மீள்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படாதென இந்திய  அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராஜ்ய சபாவில் நேற்று பேசுகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இதனைக் கூறினார்.

கச்சதீவு விவகாரம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட விடயமெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இதேவேளை, தமிழகத்திலிருக்கும் அரசியல்க் கட்சிகள் சில கச்சதீவை மீளப்பெற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .