2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனவரி 8ஆம் திகதிவரை தம்பர அமில தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2009 டிசெம்பர் 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசாபிமான அமைப்பின் தலைவர் தம்பர அமில தேரர் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தம்பர அமில தேரரை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தியபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து நிதி சேகரித்து வெளிநாடுகளுக்கு பொதுமக்களை அனுப்பிவைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் தம்பர அமில தேரர் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .