2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1,180 பேருக்கு கொரோனா

Freelancer   / 2021 ஜூலை 21 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 289,153 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .