2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சக்கரநாற்காலியில் நாடாளுமன்றம் வந்த பாலித ரங்கே பண்டார

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}



அண்மையில் தாக்குதலுக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார்.  சக்கரநாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வந்த பாலித ரங்கே பண்டார தலையில் கட்டுடன் காணப்படுவதை படத்தில் காணலாம்.




நாடாளுமன்றத்தில் புதிய முகங்கள்













You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .