2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ் மாணவர்களுக்கு கணனி

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ், யாழ் குடாநாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கணனி வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. சமூகசேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறுமியொருவருக்கு கணனி வழங்குவதையும், அருகில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நிற்பதையும் படத்தில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .