2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குளவி கொட்டியதில் 12 பேர் படுகாயம்

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பதுளை ஹாலிஎல ரொக்கதென்ன தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை குளவி கூட்டம் கொத்தியதில் 12 பேர் படுகாயமடைந்த பதுளை பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் தொழிலாளர்கள் 9 பேரும் ஆண் தொழிலாளர்கள் 3 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .