2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

கொழும்புக்கு மீன் ஏற்றி சென்று லொறியொன்று  பத்துளு ஓயா பாலத்திற்கு நேற்று வியாழக்கிழமை விபத்திற்குள்ளானதில் குறித்த லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இதில் பயணித்த சாரதியின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .