2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு வங்கியில் கணக்கு ஆரம்பிக்க இலங்கையருக்கு அனுமதி

Super User   / 2010 ஜனவரி 04 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வங்கிகளில்  புதிய கணக்கை ஆரம்பிப்பதற்கு இலங்கையர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டவர்களும் இலங்கை ரூபாவில் வைப்பிலிடமுடியுமென்பதுடன், உள்ளூர் நிறுவனங்களினால் இதற்கான பத்திரம் வழங்கப்படுமெனவும் மத்திய வங்கி இணையத்தளம் குறிப்பிட்டது. 



You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 23 July 2010 09:48 PM

    சார்க் நாடுகளிலுமா? தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களை அமெ. டாலர் கொண்டு வாருங்கள் என்று கேட்கும் வரை சார்க் நாடுகளுக்கு பொதுவான ஒரு பண அலகு ஏற்படுத்தப்படாதவரை பிரதேசத்துக்குள்ளேயே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு தங்கு தடைகள் எங்கோ இருப்பது போன்ற நடிப்பு என்னவோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .