2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

103 வயது பாட்டியைக் கொன்ற கொரோனா

R.Maheshwary   / 2021 மே 23 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

103 வயதுடைய மூதாட்டியொருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் ரத்கம வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

கினிமெல்லகஹ தெற்கைச் சேர்ந்த குறித்த பாட்டி, கடந்த 2 மாதங்களாக நோய்வாய்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது பாட்டிக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .