Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 5 வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஜால்டீனின் சேவையை பாராட்டிக் கெளரவித்து வழியனுப்பும் நிகழ்வும், குறித்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த 3 வைத்தியர்களையும் வரவேற்கும் நிகழ்வும், வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தலைமையில் நேற்று (18) இடம்பெற்றது.
இதில் வைத்திய அத்தியட்சகர் மற்றும் பதில் வைத்திய அத்தியட்சகர் பஸ்மினா அறூஸ் ஆகியோர் உரையாற்றுவதையும், இடமாற்றம் பெற்றுச்செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஜால்டீனுக்கு வைத்தியசாலை சார்பாக பொண்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கெளரவிக்கப்படுவதையும், புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: பைஷல் இஸ்மாயில்)



3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago