Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பு மேற்கொண்ட நிவாரணப்பணி, அக்கரைப்பற்று 8/3, 8ஃ2 பிரிவுகளில் அண்மையில் நடைபெற்றது.
அன்புக்கரங்கள் அமைப்பின் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணியில் கிராம உத்தியோகத்தர்களான க.லோகநாதன், என்.மதுஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
13 minute ago
19 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
51 minute ago