2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றுமண் அகழ்ந்த இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

சட்டவிரோதமாக ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட இருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாயை அபராதமாக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை விதித்தார்.  தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று -அம்பாறை வீதி 3ஆம் கட்டை வயல் பிரதேசமான ஒடியவெளி வாய்க்கால் பகுதியில் சட்டவிரேதமாக ஆற்றுமண் அகழ்ந்து இரு உழவு இயந்திரங்களில் ஏற்றிய 24, 28 வயதுகளையுடைய இருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X