Princiya Dixci / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு அவர் பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சவளக்கடை பொலிஸாரால் குறித்த நபர், இன்று திங்கட்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
4 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
29 minute ago