2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரு மாடுகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அனுமதிப்பத்திரமின்றி இரண்டு எருமை மாடுகளை கால்நடையாக கொண்டுவந்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15ஆம் கொலணி சந்தியில் திங்கட்கிழமை (07) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து மாடுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்துக்கு இம்மாடுகள் கொண்டுவரப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .