2025 மே 03, சனிக்கிழமை

கஞ்சா கொண்டு சென்ற இருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.எம். ஹனீபா

அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் மோட்டார்  சைக்கிளிலுடன் சென்றுகொண்டிருந்த இருவர், நேற்று (10) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொதி கொண்டு சென்ற போது, சாய்ந்தமருது வொலிவோரின் வீட்டுத்திட்டத்தில் வைத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X