2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயதுடைய ஒருவரை அம்பாறை, அக்கரைப்பற்று வெள்ளப் பாதுகாப்பு வீதியில் செவ்வாய்க்கிழமை (02) இரவு  பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக அக்கரைப்பற்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று இச்சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் 2.5 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X