Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடிப் பிரதேசத்தில்; கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் வீட்டை செவ்வாய்க்கிழமை (29) இரவு பொலிஸார்; சுற்றிவளைத்து சோதனையிட்டபோது 400 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், அப்பெண் வியாபாரி தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தப்பியோடியுள்ள பெண் கஞ்சா வியாபாரியை தேடி வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025