2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர புதிய ஆணையாளர் பதவியேற்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

 

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி.அன்சார்,  இன்று வெள்ளிக்கிழமை, மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.சத்தார், அப்துல் மனாப், மாநகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X