யூ.எல். மப்றூக் / 2019 ஜனவரி 08 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை – 10 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.பி. நியாஸ் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரை குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.
இவருக்கு தற்போது 41 வயதாகிறது. மனநலம் குன்றிய நிலையிலுள்ள இவர், முன்னரும் சில தடவை காணாமல் போய், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்த இவரை யாராவது கண்டால், 0770859243, 0752566925 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு, அவரின் உறவினர்கள் வேண்டுகின்றனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago