2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொடுப்பனவு வழங்கல்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில், விசேட தேவையுடையோருக்கான மாதாந்தக் கொடுப்பனவுக்கு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட 97 பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலக மண்டபத்தில், நேற்று (11) நடைபெற்றது.

இந்நிகழ்வில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், மாவட்டச் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.வி.சம்சுதீன், பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஏ.சபீர், கணக்காளர் ஏ.எல்.எம். நஜிமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .