Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
காட்டுத் தாராக்கள் 20ஐ வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், வியாழக்கிழமை விதித்துள்ளார்.
அக்காட்டுத் தாராக்களை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி காட்டுத் தாராக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, கல்முனை நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் நேற்றையதினம் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago