Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, பாணாமைப் பிரதேசத்திலுள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று நண்பர்களுடன் சேர்ந்து திங்கட்கிழமை (17) மாலை நீராடிக்கொண்டிருந்தபோதே, இவர் திடீரென்று நீரில் மூழ்கியுள்ளார்.
பாணாமையைச் சேர்ந்த பீ.கே.பிரமாந்த (வயது 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago