2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல்  அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று(14) கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டவரிடம் அனுமதிப்பத்திரம் இருந்தபோதும் அனுமதிக்கப்பட்ட இடத்தைவிட்டு அனுமதியற்ற இடத்தில் மணல்  அகழ்வினை மேற்கொண்ட குற்றச்சாட்டிலேயே குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையினை  அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் துரிதப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .