Sudharshini / 2016 ஜூன் 08 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் சித்திரங்கள் அடங்கிய காட்சிக்கூடம், திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் நேற்று(07) திறந்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் கலந்துகொண்டு திறந்து வைத்தார்;.
மாணவர்களால் வரையப்பட்ட பல சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், இவற்றை ஒழுங்குப்படுத்தி ஒளி நாடாவாக, ஆவணமாக பதிவு செய்து வைக்குமாறும்; பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் தெரிவித்தார்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago