Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

றாசிக் நபாயிஸ்
டெங்குக் காய்ச்சல் அதிகரிப்பதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல் தொடர்பாக பிராந்திய அரச நிறுவன உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில், நேற்று (29) நடைபெற்றது.
பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வூட்டும் நிகழ்வில், தொற்று நோய் தடுப்புப் பிரிவின் இணைப்பாளர் டொக்டர் என்.ஆரிப் விளக்கமளித்தார்.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025