Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிமேடு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள தென்னம் தோப்புக்குள், இன்று (20) அதிகாலை நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைத் துவம்சம் செய்துள்ளன.
மேட்டுநிலக் நிலக்கடலை, சோளம் சேனையையும் துவம்சம் செய்துள்ளதுடள், காவலரணையும் முற்றாக உடைந்தெறிந்துள்ள போதும் யானையின் தாக்குதலில் இருந்து காவலாளி தப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago