ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சுனாமி தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தின் தேசிய சுனாமி ஒத்திகையின் பிரதான நிகழ்வு, நாளை மறுநாள் (05) காலை 8.30 மணி முதல், நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெறவுள்ளது.
நிந்தவூர், பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதானிகள், உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இம்முறை, அம்பாறை, காலி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், இவ்வொத்திகைகள் இடம்பெறவுள்ளன.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026