2025 ஜூன் 25, புதன்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று ஆலிம் நகர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி  சொட்கண் துப்பாக்கியை வைத்திருந்திருந்ததாகக் கூறப்படும் 43 வயதுடைய ஒருவரை  புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .