2025 மே 03, சனிக்கிழமை

தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (01)  அதிகாலை 3 மாதங்களேயான ஆண் சிசு ஒன்று  தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

வழமை போன்று இச்சிசுவுக்குத் தாய்ப்பால் ஊட்டுகையிலேயே அச்சிசு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இச்சிசுவை திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தபோதும், அச்சிசு ஏற்கெனவே உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X