2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிராந்திய செயற்பாட்டுக் குழு தலைமைக் காரியாலயத்தினை  திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு செயற்பாட்டுக் குழு செயலாளர் ஜெயாகரின் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆரம்ப  கைத்தொழில் அமைச்சர் தயா கமகே,பெற்றோலிய எரிவாயு பிரதி அமைச்சர்  அனோமா கமகே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X