2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

எலுமிச்சை எகிறியது

Editorial   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை ரூ.1800-2000 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

தற்போது தேசிக்காய் அறுவ​டை மிகக் குறைந்த அளவிலும், சந்தையில் தேவையைப் பூர்த்தி செய்ய விநியோகம் இல்லாததாலும் இதற்குக் காரணம் என்று மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X