2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

பொலிஸ்  திணைக்களத்தின் 149ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்முனை பொலிஸார் ஏற்பாடு செய்த பொதுமக்கள் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை பாண்டிருப்பு  கலாசார மண்டபத்தில் கல்முனை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி  ஏ.எம்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது,பத்துக்கும் மேற்பட்ட நடமாடும் சேவைகள் இடம்பெற்றன .

இதில்,சமய தலைவர்கள், பொலிஸார்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .