எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளை (05) தங்களது, புதிய கடமையை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் இன்று (04) தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு சுமார் 160 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாசிரியர்கள் 14 நாட்களுக்குள் கடமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு கடமை பொறுப்பேற்றகாதவர்களின் நியமனங்கள் இரத்தாகுமெனவும் தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026