Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட செந்நெல் மற்றும் கல்லரிச்சல் கிராமங்களில் 03 வீடுகள் பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை (18) கையளிக்கப்பட்டன.
திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், வீடுகளைப் பயனாளிகளிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 minute ago
13 minute ago
2 hours ago