2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மீட்டியாகொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Freelancer   / 2025 மே 04 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
 
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X