Administrator / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் இன்று புதன்கிழமை ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 21,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த போதே குறித்த நபர் அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago