2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் பாலக்குடாப் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து 20 மதுபானப் போத்தல்களை இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ள பொலிஸார்,   சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது குறித்த வீட்டில் 20 மதுபானப் போத்தல்கள் இருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X