2025 ஜூன் 28, சனிக்கிழமை

முதலை கடித்து ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில், செங்காமம் பிரதேசத்தில் முதலை கடித்து  அப்பகுதியைச் சேர்ந்த மீராசாஹிப் ஹனீபா (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செங்காமம் நான்காம்; கட்டைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (03) மாடு மேய்க்கச்; சென்ற இவர், அங்கிருந்த குளத்தில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியபோது முதலை பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்நிலையில், இவரது சடலத்தை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மீட்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .