2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதலாம் வருட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப்பீடம், வர்த்தக முகாமைத்துவபீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப்பீடம் மற்றும் பிரயோக விஞ்ஞானபீடம் ஆகியவற்றுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட மாணவர்களுக்கான முதலாம் பருவக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 02ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எனவே, விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் முதலாம் திகதி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு முன்னர் ஒலுவில் மற்றும் சம்மாந்துறை வளாகத்திலுள்ள விடுதிக்குச் சமூகமளிக்குமாறு அவர் கேட்டுள்ளார்
மேலதிக விபரங்களுக்கு றறற.ளநர.யஉ.டம எனும் இணைய முகவரியை பார்வையிட முடியும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X