2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி பெண் படுகாயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எல்.கதிசா (வயது 50) என்ற பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்  வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலேயே வீட்டுக்கு பின் பக்கமாக வந்த காட்டு யானை இவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .