Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் கிராம அலுவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த கிராம அலுவலர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025