2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஹோட்டலில் தீ; ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு தீ பரவியதில் 47 வயதான ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெனியாய, கிரிவண்டோலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா காளிதாசன் என்பவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X