2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனையில் சிரமதானம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பரின் ஆலோசனையின் கீழ் வைத்தியசாலையின் சுற்றுச் சூழலை சிரமதானம் செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு நடைபெற்றது.

வைத்தியர் எம்.பி.எம்.றஜீஸின் வழிகாட்டலில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தக உதவியாளர்கள் மற்றும் வெளிநோயளர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .