2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுர்நகர் பிரதேசத்தில் சட்டவிரோமாக கடல் மணல்  ஏற்றிய உழவு இயந்திரத்தை நேற்று வியாழக்கிழமை இரவு கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் உழவு இயந்திரத்தின் சாரதியை கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .