2025 மே 19, திங்கட்கிழமை

சூதாடிய இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை தைக்காநகர் பிரதேசத்தில் சூது விளையாடிய இரு நபர்களுக்கு தலா 500 ரூபாய் படி  அபராதத்தை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும் நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமான எஸ்.எல்.ஏ.றஸீட், இன்று வெள்ளிக்கிழமை விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாரால் மேற்படி நபர் நேற்று வியாழக்கிழமை  இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X