2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நெய்னாகாடுப் பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, நெய்னாகாடுப் பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முன்னெடுக்கவுள்ளதாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இன்று (07) தெரிவித்தார்.

சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த வேலைத்திட்டங்கள் யாவும் 52,014,000.00 ரூபாய் நிதியில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X