2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீராவோடையில் பொதுப்பூங்கா

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை, அக்கரைப்பற்று மீராவோடை வாவிக்கரையில் பொதுப்பூங்காவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு -03ஆம், 04ஆம் குறிச்சிகளுக்கான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அடிக்கல்லையும் நாட்டிவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X