2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை நகரப்பகுதியில் 04 பக்கெட்; ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு  கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரோரா இன்று ஞாயிற்றுக்கிழமை; உத்தரவிட்டுள்ளார்.

விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது,  அவரிடம் 98 மில்லிக்கிராம் ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹெரோய்னுடன் சந்தேக நபரை கைதுசெய்யப்பட்டு, அம்பாறை நகர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X