2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி திறன் எழுச்சி உற்பத்திக் கண்காட்சி எதிர்வரம் 19 ஆம் திகதி ஆரம்பம்

Kogilavani   / 2011 நவம்பர் 06 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
சமுர்த்தி அதிகார சபையின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தின் சமுர்த்தி திறன் எழுச்சி உற்பத்திக் கண்காட்சியும், விற்பனையும் அம்பாறை பொது மைதானத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பாகவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் திவிநெகும, சமுர்த்தி வாழ்வாதாரத் திட்டம் மற்றும் சமுர்த்தி வங்கிக் கடன் மூலம் உற்பத்திகளை மேற்கொண்டு வரும் சமுர்த்தி பயளாளிகளின் உற்பத்திகள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இக்.கண்காட்சியில் அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினரகள். பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .