2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 189ஆவது கொடியேற்ற விழா

Super User   / 2011 மே 04 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வரலாற்று புகழ் மிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 189ஆவது ஆண்டு வருடாந்த கொடியேற்ற விழா இன்று புதன்கிழமை மாலை  கோலாகலமாக ஆரம்பமாகியது.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இக்கொடியேற்ற விழாவிற்கு மக்கள் கூட்டங் கூட்டமாக வருகை தந்தவண்ணமுள்ளனர்.

தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெறவுள்ள  இக்கொடியேற்ற விழாவின் இறுதித்தினத்தன்று கொடி இறக்கத்துடன் கந்தூரி வைபவமும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • jaliyath Thursday, 05 May 2011 05:27 AM

    அல்லாஹ் இப்படியான இணை வைப்பாளர்களுக்கு நேர் வழி காட்ட வேண்டும் .அல்குரானுக்கும் சுன்னாவுக்கும் மாற்றம் செய்யும் இப்படியான பிடத் வாதிகள் இன்னும் இலங்கை போன்ற நாட்டில் இருக்கின்றார்களா ?

    Reply : 0       0

    jacob Thursday, 05 May 2011 02:29 PM

    இஸ்லாத்திற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் .

    Reply : 0       0

    riyas Thursday, 05 May 2011 05:20 PM

    அல்லதான் காபட்ரவண்டும் இவர்களை .

    Reply : 0       0

    Junaideen Friday, 06 May 2011 10:51 PM

    யா அல்லாஹ் இவர்களுக்கு ஈமானை கொடு .

    Reply : 0       0

    KALAM Saturday, 07 May 2011 11:25 PM

    பாவம் இணைவைத்தல் என்பதக்கு சரியான விளக்கம் தெரியாதவர்கள் கூடிவிட்டனர் நாட்டில். இவர்களுக்கு இறைவா நேர்வழியைக் காட்டுவாயாக .

    Reply : 0       0

    as Monday, 09 May 2011 03:32 AM

    எல்லாம் உழைப்புக்குத்தான்

    Reply : 0       0

    najath Tuesday, 10 May 2011 06:28 PM

    189 ஆவது கொடிஏற்ற விழாவுக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    irfan Tuesday, 10 May 2011 09:09 PM

    இன்னும் திருந்த வில்லையா இந்த மக்கள்
    யா அல்லா இவர்களுக்கு சுய புத்தியும் நல்ல ஈமானும் கொடு ............அல்லாஹு அக்பர்

    Reply : 0       0

    Riyath Wednesday, 11 May 2011 12:02 AM

    wanakathuku thakuthiyanavanum pirarthanaiku தகுதியானவனும் Allah yai thavira yaarum illai

    Reply : 0       0

    SYF Kalmunai Wednesday, 11 May 2011 12:58 AM

    மாதவிடாய் பெண்களை திடலுக்கு அழைக்கும் வாஹ்ஹபிஷா இளைஞர்கல்லுக்கு வலிமார்களின் மகிமை பற்றி என்ன தெரியப்போகுது...

    Reply : 0       0

    razeek Thursday, 12 May 2011 01:47 AM

    matha vidai pangal awliyakkalin tarkaa waralama syf

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .